Category: Letters

எழுத்தாளர் சக்திக சத்குமார வழக்கு தீர்ப்பை முன்னுதாரணமாக கொண்டு,காவல் துறையால் மேற்கொள்ளப்படும் நியாய மற்ற கைது நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என சுதந்திர ஊடக இயக்கம் வேண்டிக்கொள்கின்றது.

2021.02.11 பொலிஸ் மா அதிபர், பொலிஸ் தலைமையகம், கொழும்பு எழுத்தாளர் சக்திக சத்குமார வழக்கு தீர்ப்பை முன்னுதாரணமாக கொண்டு,காவல் துறையால் மேற்கொள்ளப்படும் நியாய மற்ற கைது நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என சுதந்திர ஊடக இயக்கம் வேண்டிக்கொள்கின்றது. பொலிஸ் மா அதிபருக்கு, அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள்  சட்டத்தின் கீழ் சக்திக சத்குமார எனும்  எழுத்தளாலரை சிறைபிடித்து,  அவருக்கு எதிராக வழக்கு…